காவல்துறை

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஜாலான் யாப் குவான் செங் வட்டார இரவு விடுதிக்கு அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் பரவி வருகிறது.
ஆறு பேரின் $2.85 மில்லியனுக்கும் அதிகமானத் தொகையை மோசடி செய்த , 47 வயது முரளிதரன் முகுந்தனுக்கு மே 9ஆம் தேதி எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
‘மெட்டா’ போன்ற இணையத்தளங்களின் ஊழியர்களைக் காவல்துறையின் மோசடித் தடுப்புப் பிரிவில் பணியமர்த்துவதைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சு பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் காவல்துறை மற்றும் வங்கிகளின் நடவடிக்கையால் 100 மில்லியன் வெள்ளிக்கு மேலான நிதி, மோசடியில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
பிஜ்னோர்: கணவனைக் கட்டிப்போட்டு, அவரது பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடுவைத்துத் துன்புறுத்திய பெண்ணைக் காவல்துறை கைதுசெய்தது.